நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழும் செம்மொழி மாநாடு சென்னையில்

user 16-Mar-2024 அரசியல் 4 Views

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாக இந்திய - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை