தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

user 11-Sep-2024 இலங்கை 18 Views

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 182 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் தொடர்பான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை