பாம்பன் புகையிரத பாலம் திறப்பு !

user 12-Sep-2024 இந்தியா 7 Views

பாம்பன் புகையிரத பால திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஒக்டோபர் 2ல் தமிழகம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பாலத்திற்கு, 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்

மேலும், சென்னை விமான நிலைய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களையும் அவர் துவக்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை