Monday, September 16, 2024
வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி (Kilinochchi) மற்றும் யாழ்ப்பாணத்தில் (Jaffna) அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க ஏற்பாட்டில் இரண்டாவது நாளாகவும் இன்று (27.06.2024) சுகயீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தினால் இன்றும் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முடங்கியுள்ளது.
இதனால் பாடசாலைகளுக்கான அதிபர்கள் ஆசிரியர்கள் வரவின்மை காணப்பட்டதால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் நிலை காணப்பட்டது.