நோர்வூட்டில் மாணவர்கள் நால்வர் மாயம் – நோர்வூட் பொலிஸார் விசாரணை!

user 05-Sep-2024 இலங்கை 18 Views

நோர்வூட் வென்ஜர் பகுதியைச் சேர்ந்த சென் ஜோன் டில்லரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

காணாமல் போன மாணவியர்களில் தந்தை ஒருவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து உள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை