மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை

user 22-Mar-2024 இலங்கை 5 Views

மன்னார் மாவட்டத்தில் தீவுப்பகுதி உள்ளடங்களாக முருங்கன்,பேசாலை,மாந்தை,முசலி உட்பட பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பின்னர் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிலவி வந்த அதி உஷ்ணமான காலநிலை காரணமாக அதிகளவான வெப்பம் மற்றும் வறட்சி மன்னார் மாவட்டத்தில் நிலவி வந்த நிலையில் நேற்றைய தினம் கடும் மழை பெய்துள்ளது.

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு, வறட்சி காரணமாக உருவாகியிருந்த பீடை தாக்கமும் மழை காரணமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை