ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

user 24-Jul-2024 இலங்கை 6 Views

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இன்று நாடாளுமன்றத்தில் இந்த  விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இதற்கமைய இன்று நாடாளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை