Monday, September 16, 2024
இந்த ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை அரசியலாக்குவதாக நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார்.
இந்த செய்தியை கத்தோலிக்க இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தவறானது என்றும், எந்தக் கட்சிக்கும் வாக்களிக்குமாறு தாம் யாரிடமும் கேட்கவில்லை எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.