வாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

user 03-May-2024 இலங்கை 6 Views

வாகரையில் நில அபகரிப்பை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

”நில அபகரிப்பை தடுப்போம், நிலத்தை காப்போம்” என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டம் வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து பிரதேச செயலகம் வரையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை